Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 95
- Publisher
- நெய்தல்வெளி
- Language
- TA
தனக்கென்றே உரிய ஒரு தனித்த எழுத்து நடை வலம்புரிஜானிடம் உண்டு. தொடர்ந்த பயிற்சியின் காரணமாக அந்த எழுத்து நடை அவர் மேடைப்பேச்சுக்கும் இயல்பாகத் தாவிவிட்டது. அடுக்கு மொழி அலங்காரங்களோடு வசீகரமாகச் சொற்பொழிவாற்றக் கூடிய எழுத்தாளராக அவர் புகழ்பெற்றார். அவரது பேச்சாற்றலைப் பார்த்துப் பல தொலைக்காட்சிகள் அவரைப் பேச அழைத்தன. 'அந்தக இரவில் சந்தன மின்னல்' என்பதுபோன்ற அலங்கார வார்த்தைகளையெல்லாம் மிக இயல்பாக …
Genres
Shelves
More like this
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
வெளிச்சம் வெளியே இல்லை
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது
இளமையின் துடிப்பையும் காதலின் மென்மையான உணர்வுகளையும் கவித்துவமான வரிகளால் விவரிக்கும் உன்னதமான படைப்பு இது. ஒருதலைக் காதலின் ஏக்கங்கள், சந்திப்புகளுக்காகக் காத்திருக்கும்…
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
ஒரு நதி குளிக்கப் போகிறது
சமூக அவலங்களை கூர்ந்த பார்வையால் பார்ப்பது, வார்த்தைகளால் அந்த அநீதிகளை சாடுவது, மங்கிய மக்கள் மதிக்கு புதுவெளிச்சம் காட்டுவது போன்றவற்றை பல்வேறு தளங்களில் தவறாது செய்கிற…
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…
பற்றி எரிகிற பனி நதிகள்
பேச்சு... எழுத்து... இவற்றை பேச்சு எழுத்து என்று பாராமல் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் நிகழும் வேள்வி... விளைத்தல் என்று அதை நினைப்பது ஒரு உன்னதச் சிந்தனை. 1970-80 கள…
கொஞ்சல்வழிக் கல்வி
காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...
என் பழைய பனை ஓலைகள்
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …
கவிராஜன் கதை
புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…
பாரதியார் கவிதைகள்-1
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…