Select a cover image
Searching for images...
Saving cover image...
உன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய வேண்டி யதன் அவசியத்தை எடுத்தியம்புவதுதான் ஜெயரதி அகஸ்டின் எழுதியுள்ள இந்த “எண்ணங்கள் ஓய்வதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு. “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றைத் …
Genres
Shelves
More like this
சின்னு முதல் சின்னு வரை
இலக்கணமோ,கலையோ,தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை…
உனது வானம் எனது ஜன்னல்
மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோண…
ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி:- சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொ…
மனைவி கிடைத்தாள்
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு…
ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை…
இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14
இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்க…
குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிற…
இளமையில் கொல்
இளமையில் கொல்' இந்த குறுநாவல் 1987 எழுதுப்பட்டது.சுஜாதா ' என்கிற மாத இதழில் வெளிவந்துள்ளது. சுஜாதா' என்றபெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு டிரேட் மார்க்' காக மா…
6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1
”பல சமய்ங்களில் ஒரு கதாபாத்திரம் பற்றிய ஓரிரு சொற்களிலான விவரணையில் அல்லது அந்த கதாபாத்திரம் பேசும் ஓரிரு வார்த்தைகளில் அவை முழுமை பெற்று நம் மனதில் வந்துவிடுகின்றன. அ…
அண்டசராசரன்
இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. அந்…