குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

Kulfi Ice Virpavanin Kahtal Kathai

வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருடைய பங்களிப்…

Shelves
குறுநாவல் book ம. காமுத்துரை

More like this


சின்னு முதல் சின்னு வரை

இலக்கணமோ,கலையோ,தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை…

கோட்டை வீடு

ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம், புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத,மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்…

அண்டசராசரன்

இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. அந்…

கொடிவழி

ம. காமுத்துரை அவர்களின் கொடிவழி தேனி வட்டாரத்தில் இயங்கிய ஒரு பஞ்சாலையில் 70களில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின் திரைக் காட்சிகளை உயிர்ப்ப…

மில் (இரைச்சல் இருமலூடே ஒரு மனிதக்குரல்)

தோழர் காமுத்துரையின் சன்னமான கையெழுத்துப் பிரதியைத் தந்து அன்பிற்கினிய ஷங்கரநாராயணன் வாசிக்கச் சொன்னார். முழுக்க வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டே ஒரு நாவலைப் பின்ன முடியும்…

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும்.…

நலமறிய ஆவல்

அலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும்! தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மன…

மிசா

வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்…

மனைவி கிடைத்தாள்

மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு…

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வள…

அதைவிட ரகசியம்

கவியரசு கண்ணதாசனின் அதைவிட ரகசியம் குமுதம் வார இதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற தொடர்கதை! "பயப்படாதே, மேல் நாடுகளில் பெரிய பெரிய மகாராணிகள் கூட மாடல்களா…