Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 296
- Publisher
- நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9789381020869
ஆணில் பெண்ணையும் பெண்ணில் ஆணையும் பிரசவிக்கும் பிரளயச் சம்பவம்தான் காதல் என்று வார்த்தைச் சிலம்பம் ஆடுகிறார். இதைவிட காதலை சிறப்பாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. இந்தத் தொடரில் உலகின் புகழ்பெற்ற காதலர்களின் கதையை... தனது வர்ணஜால எழுத்துக்களால் வர்ணித்திருக்கும் வலம்புரி ஜான்... எதிர்பாராத ஆச்சரியப் பள்ளத்தாக்குகளிலும் நம்மை இனிமையாக வீழ்த்தி வியப்பூட்டவும் செய்கிறார்.
Genres
Shelves
More like this
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
ஜெயலலிதா
திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதாவின் தாய்வழிக் குடும்பம் நெல்லுாரில் ரொம்ப காலம் வசித்தவர்கள். மத்திய தர குடும்பம். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவோடு (நிஜப்பெ…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
கோவேறு கழுதைகள்
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
பிரார்த்தனைப் பூக்கள்
இது கோலமல்ல; வெறும் புள்ளிதான்...நான் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறேன். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். "பிராத்தனைப் பூக்கள்' என்கி…
வரலாற்றில் கலைஞர்
படிக்கப் படிக்க இனிக்கிறது! தமிழ் வளர்ச்சிக்குச் சான்று!! - "வரலாற்றில் கலைஞர்" என்ற அழகிய தலைப்பில் இந்நூலாசிரியர் திரு.வலம்புரி ஜான் அவர்கள் கலைஞர் முதல்வரிடம் தமக்குள்ள ப…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
நைலான் கயிறு
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…