பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

Bhagavat Geethai Oru Dharisanam (Part-3)

Author: ஓஷோ
Pages
448
Publisher
அதீத பப்ளிகேஷன்ஸ்
Language
TA

புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்களும் " லாபரேடரி மெதட்ஸ்'', பிரயோகசாலை வழிகள், அவரது எல்லா வாக்குகளும், ஒவ்வொரு சூத்திரமும், ஒவ்வொரு வாழ்வுக்குப் பிரயோகமாக முடியும். ஒரு சூத்திரத்தையாவது பிரயோகம் செய்துவிட்டால், மெல்ல மெல்ல கீதை முழுவதும், படிக்காமலேயே, உங்கள் எத…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தத்துவம் book ஓஷோ

More like this


பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4

Author: ஓஷோ

தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைர…

Check Price

தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்

Author: ஓஷோ

ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, ப…

Check Price

தம்மபதம் - பாகம் 2

Author: ஓஷோ

தம்மபதம் என்ற பெயரால் தொகுக்கப்பட்டுள்ள இந்த சூத்திரங்களை அறிவு பூர்வமாக புரிந்து கொள்வதை விட்டுவிட்டு, இருப்பியல்போடு விளங்கிக் கொள்ளவேண்டும். கடற்பஞ்சு போல அவை ஆகிவிட வே…

Check Price

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

Check Price

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

Author: ஓஷோ

உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய். 2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து! 3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- க…

Check Price

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…

Check Price

அன்பெனும் ஓடையிலே

Author: ஓஷோ

பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் …

Check Price

எனக்குப் பிடித்த புத்தகங்கள்

Author: ஓஷோ

அறுபது ஆண்டுகளுக்கு மேல் என் எண்ணச் சுழலில் அசை போட்டுக் கொண்டிருந்த எண்ணங்களை வயதான காலத்தில் வடித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள்; மறுக்கவில்லை. அவர்கள்…

Check Price

தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்)

Author: ஓஷோ

தியானம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஓஷோ தெளிவுப்படுத்துகிறார். தியானம் என்றால் - விளையாட்டுத் தன்மை மிக்கது. தியானம் என்றால் இறுக்கமான ஒன்றல்ல.தியானம் பற்றிய அடிப்படையான கே…

Check Price

அன்பின் அதிர்வுகள்

Author: ஓஷோ

எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் …

Check Price