Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 159
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788177351842
தமிழகத்தின் பிரபல நாவாசிரியர்களில் ஒருவரான திரு. கு. சின்னப்பபாரதி அவர்கள் எழுதிய 'பவளாயி'என்ற நாவலின் மறுபதிப்பாகும். கிராம ஏழை மக்கள் படும் கஷ்டங்களையும் பெண்கள் எதிர்ந நோக்கும் அவலங்களையும் யதார்த்தபூர்வமாக சித்தரிக்கிறது 'பவளாயி' என்ற இந்த நாவல்.
More like this
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare)
No description added
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்)
மனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூ…
சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள்
மனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூ…
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…
சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃப…
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
குடும்ப செக்ஸ் கதைகள்
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…