குண்டலினி தவம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குண்டலினி தவம்

Gundalini Thavam

குண்டலினி தவம் என்றால் அங்கே சரத்தை அதாவது மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக நாம் சித்த மருத்துவத்தில் போய் வைத்தியம் பார்க்கப் போனால், முதலில் பேதி மருந்தைக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்து விட்டு பிறகு மருந்தை உட்கொள்ளச் சொல்வார்கள். பேதியாகும் போது குடல் மட்டுமல்ல இரத்தத்தமும் சுத்தமாகும். அப்போது மருந்து உட்கொள்ளும் போது அது எளிதில் செயல்பட்டு தடையில்லாமல் உடலில் செயல்படத் த…

Shelves
book பி.ஆர். தாமஸ் யோகா

More like this


நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்

நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து

பெண்களுக்கான யோகாசனங்கள்

5000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்த யோகாக்கலை உடலையும் உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. மனித நேயம் வாழ்வின் முறையை இதிலிருந்து உணர முடியும். ஒரு …

ஆல்ஃபா தியானம்

ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வ…

பகவான் ரஜனீஷின் (ஓஷோ) தியான முறைகள்

ஆங்கிலத்தில் ‘THE ORANGE BOOK" என்று வெளிவந்து மிகவும் புகழ்பெற்று ஓஷோவின் தியான முறைகளை இந்நூல் சரள தமிழில் விளக்கிச் சொல்கிறது

மன அமைதி தரும் தியானங்கள்

ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பய…

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை

உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த…

ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு…

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி

இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…

நலமளிக்கும் முத்திரைகள்

முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத …

பதஞ்சலியோக சூத்திரங்கள்

பதஞ்சலி யோகசூத்திரம் , பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. …

ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்

செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…