அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை

Ariviyal Poorvamana Moochukalai

உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.இது பற்றி விரிவாய் எழுதுவதாய் முன்னரே குண்டலினி தொடரில் குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் இந்த மூச்சுக்கலை பற்…

Shelves
சுவாமி ராமா book யோகா

More like this


இந்திய யோக இரகசியங்கள்

இந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்படுத்த இருந்து செய்யும் பல நிலைகளாகும். யோகம் என்பது முதலில் மனிதனின் சி…

பாதையைத் தேர்ந்தெடுங்கள்

பாபிலோனிலிருந்து கி.மு. 537-ல் யெகோவாவுடைய மக்கள் தாயகம் திரும்பினார்கள். அப்போது, “ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள க…

ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்

செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…

பிராணாயாமம் சுகமான சுவாச முறை

ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, …

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்

இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விள…

யோகா ஒரு இனிய அனுபவம்

காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்க…

ஸ்வர யோகம்

ஸ்வர யோகா என்பது சிறப்பு விழிப்புணர்வு அல்லது கவனிப்பு மற்றும் நாசி வழியாக சுவாசத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அல்லது கையாளுதல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்ச உணர்வை உணரும் …

மர்மம் நிறைந்த வர்மக் கலை

நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…

ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு…

மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்

மனித உடல் மாபெரும் பெருமை பெற்றது. அழகு ஆற்றல், அறிவு, நுண்மை,நூதனம் எல்லாம் கொண்ட ஏற்றமிகு அமைப்புதான் மனித உடல். இந்த உடலை வைத்தே உலக வாழ்க்கை தொடங்குகிறது. இந்து ய…

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி

இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…