Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆனால் சமூகப் பிராணி. பேசக்கூடியவனாக இருப்பதனாலேயே அவனை மற்ற உயிர்களிலிருந்து பிரிந்து எண்ணுதல் நடக்கிறது. பேச்சாலும் சிரிப்பாலும், மிருகங்களிலிருந்து உயர்ந்தவனாக மனிதன் இருக்கிறான். அதாவது உணர்வுகளை எண்ணங்களாக எழுப்பி மொழியிலமைத்துப…
Genres
Tags
Shelves
More like this
ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி
நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்ட…
நீயும் நானும்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…
புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து
வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால் புகழ் ஈட்டுவதற்கான பாடங்களையும் நாம் வாழ்க்கை-யில் இருந்தேதான் கற்றாகவேண்டும். குறிப்பாக, சாதனையாளர்களின் வாழ்க்கையில் இர…
எப்போதும் இன்புற்றிருக்க...
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…
பணம் சில ரகசியங்கள்
எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் …
பழகத் தெரிந்து கொள்ளுங்கள்
அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு …
சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி எதாவது நினைத்துக் கொண்டுவிட மாட்டார்களா ?என்று பயப்படாதீர்கள். சிரித்த முகமாயிருக்கிறார் என்றே மெச்சுவர். ஐயாவிற்கு எ…