இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 1)
Indhiya Sadangukalum Nambikaikalum Part 1 (Tamil Translation of 'Induan Ritual and Belief' )
Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 1)
Indhiya Sadangukalum Nambikaikalum Part 1 (Tamil Translation of 'Induan Ritual and Belief' )
- பக்கங்கள்
- 272
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381319680
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின் மீது தன் கருத்துக்களையோ அபிப்ராயங் களையோ திணிக்காமல் அவற்றை உள்ளபடி அவதானித்துப் பதிவு செய்திருப்…
Genres
Shelves
More like this
மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708)
1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அ…
கடவுள், சபலம், பாவம் இன்னபிற...
வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெ…
ஓர் இந்திய கிராமத்தின் கதை
கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேற…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
கழிவறை இருக்கை
சமூகத்தில் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை மிகவும் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகுகிறது இந்த நூல். மனித உறவுகளின் சிக்கல்கள், பாலியல் உணர்…
வாசிப்பது எப்படி?
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஓர் ஆழமான தேசியப் பிரச்சனையாக இந்நூல் அணுகுகிறது. வெறும் அறிவுரைகளாகவோ அல்லது வ…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…