Select a cover image
Searching for images...
Saving cover image...
இவ்வாறு ஆண்-பெண் பாத்திரங்களை வைத்துச் சுவை யான கதைகளை எழுதியிருக்கிறார் 'அகிலன்'. தெள்ளிய அருவிபோன்ற நடை, அங்கங்கே சுகமான கவித்துவப் பண்பாடு சுழிக்கும் வருணனைகள், உபமானங்கள்; எல்லா வற்றுக்கும் மேலாக மனத் தத்துவத்தின் உண்மைகளை நன்கு எடுத்துக்காட்டும் கட்டங்கள்-இவை 'அகிலன்' எழுத் தில் உள்ள அழகுகள். தமிழ் நாட்டினருக்கு இப்படி ஓர் எழுத்தாளர் கிடைத்தி ருப்பது பெரிய லாபம். 'அகிலன்' எழுத்தில் முதிர்ந்த…
Genres
Shelves
More like this
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
கதை சொல்லும் கணக்குகள்
தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…
குட்டி இளவரசன்
அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவ…
ஊர்வலம்
சித்திரை வந்து சென்றது. ஊர்வலம் வரவில்லை. ஊர்வலம் எப்போது புறப்படுகிறது. என்று கேட்டுக் கவிஞருக்குக் கடிதம் எழுதினேன். ஊர்வலத்தை எதிர்பார்த்து என்னை இப்படிக் காக்க வைத்தது எ…
கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)
கன்ஃபூஷியஸின் போதனைகள் கண்டிப்பாக ஏட்டுச் சுரைக்காய் கிடையாது. மிக உண்மையாகப் பின்பற்றக்கூடியவை. வாழ்வின் உன்னதத்தை உணர்த்துபவை. அற்புதமானவை. வாழ்நாள்முழுவதும் மக்களுக்காகவ…
வேங்கையின் மைந்தன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…
காகித உறவு
முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…
வானமா பூமியா?
சென்னை நகரில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக் கின்றன, நகரின் முப்புறத்திலும் புதிய புதிய குடி யிருப்புக் காலனிகள் தோன்றி வளர்ந்துகொண்டே யிரு…
ஜாங்கிரி சுந்தரம்
நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…
குற்றம் புரிந்தவர்
இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …
இன்ப நினைவு
இப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அ…