அதற்கொரு நேரமுண்டு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அதற்கொரு நேரமுண்டு

Atharkendru Neramundu

வாழ்க்கையில் நாம் நாமாக இருப்பதுவே மிகவும் சிரமமான ஒன்று.நாம் தினமும் சந்திக்கும் பலரிடம் நடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது.இந்த அழகில் மனோகரி தான் மிகவும் காதலிக்கும் தினகரனிடம் வேரொருத்தியாக அதுவும் அவளுக்குப் பிடிக்காத ஒருத்தியாக முழு நேரமும் நடிக்க வேண்டியிருந்தது மிகவும் கொடுமை.இயற்கையாக இருக்கவே முடியாமல் எந்த நேரம் எதைச் சொல்லி மாட்டுவோமோ என்று பயந்துக் கொண்டே வாழ்வது மிகவும் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ரமணிசந்திரன்

More like this


தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

வாழ்வு என் பக்கம்

ராமச்சந்திரன் வாழ்வு என் பக்கம் புனைகதை நாவலை எழுதிய ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்நூல், வாசகர்களுக்கு அடக்க முடியாத வாசிப்பை அளிக்கும் அற்புதமான நூல். சுகேசி ச…

Check Price

அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ!

எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை…

Check Price

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

Check Price

எந்தன் உயிர்க் காதலியே...

நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே…அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் …

Check Price

இருளுக்குப்பின் வரும் ஜோதி

மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான்.கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி…

Check Price

இடைவெளி அதிகமில்லை

நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்க…

Check Price

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான்

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

Check Price

என்னை யாரென்று எண்ணி...

என்னை யாரென்று எண்ணி ரமணிச்சந்திரனின் ஒரு சிறந்த புனைகதை படைப்பு. ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். தன் வாழ்நாளில் நிறைய தமிழ் காதல் நாவல்களை எ…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

Check Price