மகாவம்சம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகாவம்சம்

Maga Vamsam

நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் 'மகாவம்சம்' இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது. பல்லேறு புத்த பிக்குகளால் நாள்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்டவை. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் முதல் முறையாக ஒரு நூலாக தொகுக்கப்பட்டது. அவ்வகையில், இது மிகப் புராதனமான பிரதியும் ஆகும். கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி…

Shelves
வரலாறு ஆர்.பி. சாரதி book

More like this


திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…

திருக்குறள் மிக எளிய உரை

இரண்டு வரிக் குறளுக்கு இரு வரிகளில் விளக்கம். நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் எளிமையான தமிழ் நடையில் சுவையான குறளமுதம். Two-line explication for Thirukkural whi…

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…

கிறுக்கு ராஜாக்களின் கதை

தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…

முகலாயர்கள்

முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…

ஜின்னா

காந்தி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துவிட்டவர் ஜின்னா. ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜின்னா, மக்களின் ஆதரவைப் பெற்று ஒ…

கரிகால் சோழன்

நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…

சுன் சூவின் போர்க் கலை

சுன் சூவின் நூல் மங்காப் புகழுடன் விளங்கும் அதிசயம் அதன் மங்காச் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இன்றும் இந்நூலுக்கு சீனாவில் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன சீன ரா…

ஜவாஹர்லால் நேரு

மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்தன. வெளிநாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்ட…

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…

வாழ்க்கை வரலாறு வரிசை-1

மகாத்மா காந்தி ; தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்நெகிழ்வூட்டும் வாழ்க்கை இது. தேசப்பற்று என்பது சட்டைக்கு மேல் குத்திக் கொள்ளும் கொடிஅல்ல. நெஞ்சுக்குள்ளே பதிய வேண்டிய கல்வெட்டு என்…