டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
Tension yaen varukirathu? eppadi pokkuvathu?
Select a cover image
Searching for images...
Saving cover image...
டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
Tension yaen varukirathu? eppadi pokkuvathu?
- பக்கங்கள்
- 144
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388428224
மனமும், உடலும் நன்றாக உள்ளவருக்குத்தான் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணும். மன இறுக்கத்துக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் பற்றிக் கூறும் இந்நூலைப் படித்து உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
Genres
Shelves
More like this
வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள்
காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்…
முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை
இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமைய…
ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்
ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
ஆண் பெண் உறவை முழுமையாய் விவரித்த முதல் நூல் காமசூத்ராவாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாகப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்.இதைத் தவ…
வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்
நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்கு…
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!
ஜென் தியான முறைகள்
மதங்கள் வேறுபடலாம்.ஆனால்,எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அ…
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
'கௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு மனிதனாகத் தோன்றினார். அவருக்குள் அனேக திட்டங்கள், ஆயிரம் தந்திரங்கள். அவருடை…
நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது
நாஸ்ட்ரடாமஸின் 'தி செஞ்சுரீஸ்' (The Centuries) என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகிற நூல். இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்து விட்ட…
அதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம்
நாளை பற்றிய கனவில் இன்று வாழ்கிறோம். இன்றைய நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்கிறோம். இந்த நம்பிக்கையையும் கனவையும் தொடர்ச்சியாகக் கொண்டது தான் வாழ்க்கை, இன்றைய கவலைகளும், தோல்…
வள்ளல் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சி…