Select a cover image
Searching for images...
Saving cover image...
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த வெளிச்சத்தை உள்ளே எப்படிக் கொண்டு வருவது என்றுதான் தெரியவில்லை. வள்ளலாரைப் பட…
Genres
Shelves
More like this
எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்
“படிக்கிற காலத்தில் வகுப்பில் முதலாவதாக வருவது தொடங்கி, மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக வருவதற்கு ஆசை. ஆட்டக்களத்தில் மாவட்டம் , மாநிலம் தாண்டி தேசிய அளவி…
ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்
ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…
டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
மனமும், உடலும் நன்றாக உள்ளவருக்குத்தான் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணும். மன இறுக்கத்துக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் பற்றிக் கூறும் இந்நூலைப் படித்து…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
பழகத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னேறலாம்
ஊர்வன இனத்தில் அடங்கியுள்ள உயிரினங்கள் எவை எவை, அவை உலகின் எப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அவற்றின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், இனப்பெருக்க முறைகள், சிற…
நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள்
நீங்கள் யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வு பெறுவதற்கு தேவையான 'உத்தி' களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை தீர்மானிக்கிறது,வேலைக்கான இ…
உலகம் பிறந்த கதை பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்
வானத்தைப் பற்றி தெரிய வேண்டும், பூமியைப் பற்றிய விளக்கம் வேண்டும், உயிர்களைப் பற்றி அறிய வேண்டும், உலக நாகரீகம் பற்றி புரிதல் வேண்டும் எனில் இந்த நூல் அதற்கான அற்பு…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…