Select a cover image
Searching for images...
Saving cover image...
தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும்
Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி தென்கயிலாயம் என போற்றப் பெற்று வருகின்றது திருச்சிராப்பள்ளி . நன்று உடையானை தீயது இலானை , சென்று அடையாத் திருவுடையானை என்பார் திருஞானசம்பந்தர் கட்டு நீத்தவர்க்கு இன்னருள் செய்பவர் என்பார் திருநாவுக்கரசர் தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்பார் மணிவாசகர். திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சிராது நடக்கும் என்பது அப்பர் அரும் தம…
Genres
Shelves
More like this
வழி வழி வள்ளுவர்
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…
பிற்கால நீதி இலக்கிய வரலாறு
தமிழ், உலக மொழிகளுள் இனியது. பொருள்வளம் உடையது. பழமையானது. செழுமையான இலக்கிய வளமுடையது. காலத்திற்கேற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வது. நாளும் நாளும் தன்னி…
ஒட்டக்கூத்தரின் இராச ராச சோழன் உலா மூலமும் உரையும்
No description added
திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும்
No description added
நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழு…
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…
மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும்
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவ…
திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)
திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…
மரணத்தின் பின் மனிதர் நிலை
மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகள…
கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)
அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…
நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும்
அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமி…