Select a cover image
Searching for images...
Saving cover image...
நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழுதப்பட்ட ஏடுகளில் இந்த உரையைக் குறிப்பிடும் பாயிரப் பாடல் ஒன்று உள்ளது. அப்பாயிரத்தின் மூலமாகவே இதன் இருத்தலை அறிகிறோம். இது அரும்பதவுரையாக இருந்தது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு.
More like this
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3
இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்
கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…
இலக்கியத்தில் காதல்
"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …
முன்றுரை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு (மூலமும் உரையும்)
முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை …
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எ…
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…
ஊருக்கு நல்லது சொல்வேன்!
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …
விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…