Select a cover image
Searching for images...
Saving cover image...
திரு. நெல்லை சு.முத்து அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். இவரது காதாபாத்திரங்கள் யதார்த்தமான சாமான்ய மக்களின் வாழ்க்கை அவலங்களை அவரது நேரடி அனுபவத்தை ஆதாரமாக்க்கொண்டு படைக்கப்பட்டவை. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு அந்த வட்டார தமிழ் இவரது கதைகளி இடம் பெறுவது இயல்பே. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற "ஐந்தாவது பரிமாணம்" என்ற கதைதான் இந்நூலுக்குத் தலைப்பாகியுள்ளது.
More like this
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…
கவிதைகளில் அறிவியல்
இவர் எழுதியுள்ள இந்நூல் ' கவிதைகளில் அறிவியல்' செய்திகளை வகுத்து தொகுத்தும் விரித்து உரைக்கின்றது. தொல்காப்பியம் தொட்டு இன்றைய புதுக் கவிதைகள் வரையிலும் தமிழில் அறிவியல்…
ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் (உலக இயற்பியல் ஆண்டு சிறப்பு வெளியீடு)
No description added
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
ஒரு நதியின் கதை
உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…
மாக்கோள் மைந்தர்கள்
அறிவியல் புதினங்கள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை. அறிவியல் செய்திகளையும் அறிவியல் உணர்வையும் சுவைத்தேனுடன் கலந்து ஊட்டுவதற்கு மிகச் சிறந்த ஊடகங்கள் இவை மிகவும் பயன்படக் கூ…
பயணம்
இந்தத் தலைப்பில் இப்பொழுது வெளிவரும் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளரான திரு. நெல்லை சு. முத்து அவர்கள். அவர் ஒரு விஞ்ஞானி; இந்த சிறுகதைத்தொகுப்பில் 8 க…