பயணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தத் தலைப்பில் இப்பொழுது வெளிவரும் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளரான திரு. நெல்லை சு. முத்து அவர்கள். அவர் ஒரு விஞ்ஞானி; இந்த சிறுகதைத்தொகுப்பில் 8 கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் கதைகளில் சமுதாய நோக்கைக் காண முடியும். இவற்றில் நாம் காணும் கதை மாந்தர்களின் செயல்பாடுகளில் யதார்த்தமும் கற்பனையும் கலந்துள்ளன.

Interested in this book? Check Price on Amazon
Tags
கனவு பழங்கதைகள் சிந்தனைக்கதைகள்
Shelves
book நெல்லை சு.முத்து. கதைகள்

More like this


உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

Check Price

விண்வெளி ஆயிரம்

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும். [1] பௌதீக இயக்க ரீதியிலான விண்வெளி ஆய்வ…

Check Price

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

Check Price

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…

Check Price

கவிதைகளில் அறிவியல்

இவர் எழுதியுள்ள இந்நூல் ' கவிதைகளில் அறிவியல்' செய்திகளை வகுத்து தொகுத்தும் விரித்து உரைக்கின்றது. தொல்காப்பியம் தொட்டு இன்றைய புதுக் கவிதைகள் வரையிலும் தமிழில் அறிவியல்…

Check Price

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

Check Price

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

Check Price