Select a cover image
Searching for images...
Saving cover image...
தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள்
Thanambikkaiyai Puthupikkum Ponmoligal
ஒவ்வொரு நாளென்னும் நதியில் எதிர்நீச்சலிட்டு செல்வோரின் கைக்கு தன்னம்பிக்கையெனும் கயிற்றினை வீசியெறிந்து கரைக்கு வந்துசேர தூண்டுகிறார் நூலாசிரியர். மனிதன் வாழவேண்டும் அதுவும் சிறப்போடும் மகிழ்வோடும் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிற கருத்தை எல்லார் மொழிகளும் முன்வைக்கின்றன. வாழ்க்கையை வரவில் வைத்துவிட்டு செலவை எதிர் நோக்கியிருப்பதற்கு இஃதொன்றும் காய்கறி சமாச்சாரமல்ல. வாழ்க்கையை எதிர்கொண்டே வாழக் கற்ற…
Genres
Shelves
More like this
அழகு தரும் எளிய உணவுகள்
தினமும் ஒரு கிண்ணம் கொண்டைக் கடலை, ஆப்பிள், கொய்யா, தினமும் சாப்பிட இயலாதவர்களுக்கு இதே அளவு வைட்டமின் 'சி' யை வாரி வழங்குகின்றன. கோஸ், காரட், மீன், பாதாம்பருப்பு, ராக…
மேடையில் பேசலாம் வாருங்கள்
கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …
அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள்
பொது அறிவை வளர்த்துக் கொள்ள பல அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுள் அதிக ஆண்டுகள் வாழப்போவது ஆண்டோரா நாட்டுக் குழந்தைகள்தான். இவர்கள…
வெற்றியிலே மனதை வையுங்கள்
"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்க…
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்
மாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் பொன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை …
ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்
சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்…
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…
உலகம் உன் வசம்!
வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…
என்ன? யார்? எங்கே? எப்போது?
கேள்வி பதில் வடிவில் அனைவருக்கும் பயனுள்ள பொது அறிவுத் தகவல்கள் அடங்கியுள்ள புத்தகம் இது. ஆசிரியர் திரு.கே.எஸ். சுப்ரமணி