Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள்
Arivirkku Virunthagum Ariya Thagavalgal
பொது அறிவை வளர்த்துக் கொள்ள பல அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுள் அதிக ஆண்டுகள் வாழப்போவது ஆண்டோரா நாட்டுக் குழந்தைகள்தான். இவர்களின் சராசரி வயது 84 ஆண்டுகள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும். கடமையை முழு விருப்பத்துடன் செய்து இந்த உலகில் என்ன நடக்கிறது? என்பதைப் பற்றியும் தினமும் தெரிந்து கொள்வீர்கள். இதனால் மூளை நலமும் பாதுகாப்பக இருக்கும்.…
Genres
Shelves
More like this
மேடைப் பேச்சுக் கலை
மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…
அறிக அரிய தகவல்கள்
உலக அரங்கில் முதன் முதலாக தமிழ் ஒலித்தது 2008 -ஆம் ஆண்டில்தான். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபாக்சே தமிழில் பேசினார். அப்பாவித் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் அ…
நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து
நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்
இது உங்களுக்கு கேள்விப்பட்ட ஒன்றாக தொனிக்கிறதா? சட்டத்தைப் பயன்படுத்தி தீங்கிழைக்க திட்டமிடும் மக்களைப் பற்றிய உதாரணங்கள் சரித்திர ஏடுகளில் நிரம்பி வழிகின்றன. தீர்க்கதரிசியா…
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…
வெற்றியிலே மனதை வையுங்கள்
"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்க…
சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…
ஹிந்தி பேசுவோம்
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…