வந்ததும் வாழ்வதும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வந்ததும் வாழ்வதும்

Vanthathum Vazhvathum

வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை". கவிதை உறவு விருது பெற்ற நூல்

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book சுப. வீரபாண்டியன்

More like this


ஒரு நிமிடச் செய்திகள்

இந்த ஒரு நிமிடச் செய்தியைத் தொடர்ந்து கேட்டு வருகின்றவர்களில் ஒருவரான, என் அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய திரைப்படத் தயாரிப்பாளர் கலைபுலி தாணு அவர்கள், 500 செய்திகளைக் கொ…

Check Price

வால்டேரும் ரூசோவும்

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி. வால்டேர் (1696-1778) மற்றும் ரூசோ (1712-1778) ஆகியோர் நவீன ஐரோப்பாவின் இரண்டு முக்கிய அறிவார்ந்த …

Check Price

காற்றைக் கைது செய்து

பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் …

Check Price

திராவிடம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் தோன்றிய நாள்தொட்டே, அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று அவை மீண்டும் சமூக, அரசியல் அரங்குகளில் கேட்கத் தொடங்கியுள்ளன. திராவிடம்தான் தமி…

Check Price

ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 1)

இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி,…

Check Price

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

Check Price

பகத்சிங்கும் இந்திய அரசியலும்

இந்தியாவில் வீரம் செறிந்த வரலாற்றின் நாயகனாக பகத்சிங்கையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர்கள் பற்றி பள்ளி பாடநூல்களில் படித்திருந்தாலும் பகத்சிங் அவர்களின் உண்மை வரலாற்றை…

Check Price

எதுவாக இருக்கும்?

45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இந்நூல்.இடையில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் உரைநடை நூல்கள். எனி…

Check Price

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

Check Price

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 3)

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோ…

Check Price

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?

ஹாக்கிங் கூறுகிறார், "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்…

Check Price

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

Check Price