நேரம் நிற்பதில்லை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நேரம் நிற்பதில்லை

Neram Nirpadhillai

இயற்கையின் விலைமதிப்பில்லாத இலவச அன்பளிப்பு, “நேரம்.” இதனை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்.பயன்படுத்தத் தெரியாதவர்கள் வாழ்வையே பாழ்படுத்துகிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதேஇந்த நூல். இதனை, ஒருமுறை படித்தாலும், வாழ்வில் திருப்புமுனை நிச்சயம். படித்ததை பின்பற்ற ஆரம்பித்தால் வளர்ச்சியும் நிச்சயம்.

Shelves
சுய முன்னேற்றம் தங்கவேலு மாரிமுத்து book

More like this


நினைப்பதும் நடப்பதும்

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல ந…

தள்ளு

ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?

இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- வி…

ஆயிரம் ஜன்னல்

உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…

வணக்கம் டீச்சர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு திருடன், திருடனாகத்தான் வெளியே வருகிறான். ஒரு ஊழல் பேர்வழி, ஊழல் பேர்வழியாகத்தான் வெளியே வருகிறான். பள்ளிக் கூடத்தில் ஒரு சிறுவன் …

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி

மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…

உறுதி மட்டுமே வேண்டும்

ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…

நீயும் நானும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…