Select a cover image
Searching for images...
Saving cover image...
நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப் பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் நமது கண்களைப் பார்த்தும் நோயை கண்டு பிடிக்க முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த நமது கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால், அந்தத் தோற்றம் நம்மை சுத்த…
Genres
Shelves
More like this
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…
பயத்திலிருந்து விடுதலை
சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்ட…
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…
ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power)
ஆத்ம சக்தி (Will Power) என்பது நம்மிடம் உள்ளதுதான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது; உறுவமற்றதுதான். அனால், அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் …
நல்வாழ்வு நம் கையில்
"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…
ஒரு கிரவுண்ட் 2400 சதுரடி 40 பிளான்கள்
பழைய காலங்களில் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தது. வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர…
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
மனம்விட்டு பேசாதீங்க
மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் க…
வாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)
மனோவசியம் என்பது பாரத நாட்டில் தொன்று தொட்டு இருந்துவரும் கலை .ஒரு பார்வை முலம் ,ஒரு புன்னகை முலம் ஒரு சிறுசொல் முலம் அல்லதுகையசைவு முலம் எதிர்ப்படுவோரைத் தம் வசம் கவர்…
ஆலமரத்துப் பறவைகள்
வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் த…
நானே கடவுள்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன் அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன் அவர் அழுகுரல் நான் கேட்டேன் நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழ…