Select a cover image
Searching for images...
Saving cover image...
'திருவள்ளுவரும் அப்பரடிகளும்' - ஒரு பார்வை என்ற இந்த ஒப்புமை நூல், வானவில்லின் வண்ணங்களைப் போன்று எண்ணங்களால் உருவாகியுள்ளது. இந்நூலைத் தம் கவின்மிகு நடையால் யாவரும் படித்து இன்புறுமாறு தந்திருக்கிறார் திரு.ப. முத்துக்குமாரசுவாமி. திருக்குறட் கருத்துகளை உள்வாங்கிக்கொண்ட திருநாவுக்கரசர். அணிகலனில் ஒளிரும் மணி எனத் தம் பண்சுமந்த பாடல்களில் பொதியவைத்துப் பொலிவுகூட்டி இருப்பதை அழகுற இந்நூலாசிரியர் வி…
Genres
Shelves
More like this
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை எனும் மூன்று பெருங்கவிஞர்களை முழுசாக மதிப்பிடுவது. இந்த மூவருக்கும் இடையில் உள்ள சித்தாந்தத் தொடர்ச்சியைச் சொல்வது.
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…
அம்பிகை
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. முதலும் முடியும் இல்லாதவளைப் பற்றிய நூ…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…