Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! 'ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! ' என்ற தலைப்பிலான இந்த சித்திரக் கதையில் உச்சி வேளையில் சூரியன் ந்திநீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்க, அதிலுள்ள குட்டி மீன்களுக்கு நிழல் தரவேண்டி பாபுவும், கோபுவும், ட்ரூநைஸ், க்ளாட்ஜாய் ஆகிய இரண்டு தோழமைத் தேவதைகளை வரவழைக்கிறார்கிறார்கள். நதிநீர் குளிர்ந்ததா? நிழல் கிடைத்ததா சின்ன மீன்களுக்கு? நடந்தென்ன? படியுங்கள் 'ஆற்று…
Genres
Tags
Shelves
More like this
புறாவும் எறும்பும்
குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் …
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …
ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள்
இது ஒரு மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புறக் கதை ஆகும். 'ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்' என்ற பெருங்கதையின் ஒரு கதை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர். சிறுமியர்க…
சின்னஞ் சிறு சீனக் கதைகள்
இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் …
குழந்தைக் கதைகள்
வை. கோவிந்தன் அவர்கள் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஞ்ஞான அறிவூம் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லாரும் உதவவேண்டும் என விரும்பியவர். பல நாட்டுக் கதைகளைப்…
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…
சந்திரகுப்த மௌரியர்
சிறுவர்களுக்கான படக்கதை. சந்திரகுப்த மௌரியரைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம். கிழக்குவின் அமர்சித்ரகதா வெளியீடு.
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
அன்னா அக்மதோவா கவிதைகள்
அன்னா அக்மதோவாவாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான துயரங்களின் சாட்சியமாகவும் மன்னிக்க முடியாத குற்றங்களின் பதிவேடாகவும் நீக்க முடியாத நினைவுகளின் எச்சரிக்கையாக…
ஈசாப்பும் தோழர்களும்
வை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.
சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்
'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …