Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்
India Nattin Neervalamum Maylanmaium
மழை நிலப்பரப்பின் மீது விழுந்து மண் துகள்களின் இடைவெளிகளின் வழியாக உட்சென்று மேல்மண் பூரிப்படைந்த நிலையில் நீர் உட்செல்களை குறைந்து நிலப்பரப்பின் மீது நீர் செறியும். இவ்வாறு செறிந்த நீர், நில வாட்டத்தின் உதவியால் மேற்கையில் இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து ஓடைகளின் வழியாக ஆறுகளையடையும். நிலப்பரப்பின் மீது பாயும் நீர், ஓடுநீர் எனப்படும். மண் பூரித்த பொழுது நீர் உட்செல்கை பெருமளவு மட்டுப்படுமாயினும்.…
Genres
Shelves
More like this
களை எடு
'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட …
பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மா…
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. வேளாண்மையில் செயற்கைய…
வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு (old book)
இந்நூலைப் படித்து இதன் மூலம் அதிக அளவில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு திட்டங்களை நமது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி அதன்மூல…
மானாவாரியிலும் மகத்தான லாபம்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்…
பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி
விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கு…
வாழ்க மரம் வளர்க பணம்
மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொட…
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு …
பண்ணைக் கருவிகள்
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசா…
வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள்
காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்…
இயற்கை வழியில் வேளாண்மை
இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக …