எனக்காகவே நீ

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எனக்காகவே நீ

Ennakagavea Nee

உங்களையும் என்னையும் போன்ற சாதரண மக்களின் மேல் அசாதாரண அழுத்தங்கள் உண்டாகும் போது விளைவுகள் பயங்கரமாகி விடுகின்றன, அப்படி ஒரு அசாதாரண அழுத்தத்தினால் திவ்யா ஒரு பொருளைத் திருடப் போனாள். அப்போது அவளைப் பிடித்துவிட்ட சதானந்தன் பிளாக்மெயிலர் ஆனால்.திவ்யாவின் வாழ்வே தடம் மாறியது அத்தோடு நின்றதா என்ன? திவ்யாவின் உயிருக்கே அல்லவா ஆபத்து வந்தது?

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ரமணிசந்திரன்

More like this


ராமன் தேடிய சீதை

நிர்மலாவை முதன் முதலில் பார்த்ததுமே ஆனந்தனுக்குள் ஒரு கிளர்ச்சி. ஆனால் தன் மனைவி , தன் தாயின் மருமகள் என்ற பதவிக்கு நிர்மலா தகுந்தவள் தானா ?

Check Price

இடைவெளி அதிகமில்லை

நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்க…

Check Price

ஊனமறு நல்லழகே

திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன.இருவரும் ஒரே லைப்…

Check Price

வெண்ணிலவே வருவாயோ

எவ்வளவு தான் தப்பாக நினைக்க வேண்டும் என்றுப் பார்த்தாலும் மயூரியிடம் வசீகரனால் எந்தக் குறையும் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை.ஆனால் அவளுடைய அக்கா மதிவதனி தானே அவனுடைய அண்…

Check Price

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

Check Price

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

Check Price

ஓர் உறவு தந்தாய்

மதுசூதனன் சுமனாவை உயிருக்கு உயிராகக் காதலித்தான்.அவளும் அப்படித்தான் .ஆனால் ஒரு அனாதைப் பெண் தன் மருமகளாக வருவது அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை...சுமனாவை விரட்டி விட்டா…

Check Price

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

பானுமதி

இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…

Check Price

பொழுது விடிகிற வேளையிலே

மனம் ஒவ்வாமல் மணம் புரியும் தம்பதிகளின் வாழ்வியல் போராட்டங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதை மையமாகக் கொண்டு திசை மாறும் வாழ்வு. ஆண், …

Check Price