Select a cover image
Searching for images...
Saving cover image...
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி
Thannambikai Munetrathin Muthal Padi
- Pages
- 115
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123406145
அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பத்தில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூறாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக் கணக்கில் தவம் செய்வதில்லை. ஆனால் இவனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வள்ளுவர் பெருமான் வழிப்படுத்துகிறார்.
Genres
Tags
Shelves
More like this
கனவை நனவாக்கலாம்
முன்னேறத்துடித்தவர்கள் முனைப்பானவர்கள் ஆகியவர்களில் நலன் கருதியும் மனித குலம் மேம்பாடு அடைந்தால அனைவரும் இணைந்து முன்னேற்றப் பாதையில் விரைந்து நடை போடலாம் என்றெண்ணியும் இம்ம…
மனமும் அதன் விளக்கமும்
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கு…
ஆழ்மனம் எனும் அதீத மனம் (ஹிப்னாடிஸ மெஸ்மரிஸ பயிற்சி முறைகள்
மனம் என்ற ஒன்று இல்லாத மனிதனும் இல்லை. அதையே நன்றாக அறிந்த மனிதனும் இல்லை. மனத்தை நன்றாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் மகான்கள் ரிஷிகள் போன்றவர்கள் ஓரளவுக்கு உடலை வைத்…
சித்தர்களின் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்
"உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்க…
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
உயர்வு உங்கள் கையில்தான்
அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பதில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூற்றாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக்கணக்கில் தவம் செய்வதில்லை. ஆன…
மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி
சிவசூரியன் எழுதிய மனமே மகிழ்ச்சி வழிகாட்டி என்ற இந்நூலில் மனதால் மட்டுமே மகிழ்ச்சியை வரவழைக்க முடியும். மகிழ்ச்சியும் துன்பமும் நம்மிடமிருந்தே வருகிறது என்பதை தெளிவாக்க…
ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?
தன் வாழ்க்கைத் துணைவராக எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுத்த பின் அவரை எப்படி ஹாண்டில் செய்ய வேண்டும், அப்படி ஹாண்டில் செய்வதன் மூலம் இல்லறத்தை எப்படி இனிமையாக்க…
உள்ளொளிப் பயணம்
உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய …
மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள்
நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் …
அளவீடற்ற மனம்
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட …