Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
திரைகளுக்கு அப்பால்
Thiraigalukku Appal
- பக்கங்கள்
- 216
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788183681490
'ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட்டமாக பார்க்கவில்லை. 1971-ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள…
Appears in following lists
Genres
Shelves
More like this
குருதிப்புனல்
சமூக இயக்கங்களின் உள்முரண்பாடுகளையும், புரட்சிகளின் பின்னணியில் மறைந்திருக்கும் சுயநலன்களையும் அம்பலப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாவல் இது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் ஒர…
குருதிப்புனல்
Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…
கிருஷ்ணா கிருஷ்ணா
இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா , மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பி…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam
தந்திர பூமி
“நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உன்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லையென்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மையில்லையென்றால் மனிதம் இல்லை. ந…
இராமானுஜர்
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
வேதபுரத்து வியாபாரிகள்
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட கால…
தீவுகள்
This book is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
ஆகாயத் தாமரை
This book is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam. This book is written by Indira Parthasarathy and published by …
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்- 2
Complete collection of short stories of a Tamil author.
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…