Select a cover image
Searching for images...
Saving cover image...
குருதிப்புனல் [Kuruthipunal]
Kuruthipunal
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- ISBN-13
- 9788183680721
- ASIN
- 8183680720
சமூக இயக்கங்களின் உள்முரண்பாடுகளையும், புரட்சிகளின் பின்னணியில் மறைந்திருக்கும் சுயநலன்களையும் அம்பலப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாவல் இது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு, போராட்டங்களும் புரட்சிகளும் உண்மையிலேயே தவிர்க்க முடியாதவையா என்ற கேள்வியை வாசகர்களின் மனதில் எழுப்புகிறது.
இந்திரா பார்த்தசாரதியின் கதைசொல்லும் திறன் நாவலின் இறுதிப் பக்கங்களி…
user_21906
★ 5/5கீழ்வெண்மணி படுகொலையின் பின் உள்ள சாதி மற்றும் அரசியலை நாவல் வடிவாகச் சொல்லும் புத்தகம். அந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், தன்னையே சிவா என்ற கதாபாத்திரத்திற்குள் புகுத்தி, ஒரு தலைவனும் ஆகியுள்ளதாகத் தோன்றுகிறது.
கூலி என்ற வார்த்தைக்குள் இருக்கும் வாழ்க்கை, அடிமைத்தனம், நிரந்திரமின்மை, அவர்கள் சந்திக்கும் தினசரி அவமானங்கள், கொடூரங்கள் — எல்லாம் கிராமத்தில் நடக்கும் அன்றாடப் பிரச்சினைகள் என்று நாம் எண்ணுவது எவ்வளவு கொடியது என்பதை புரிய வைக்கும் நாவல்.
மிராசி முறை, அதன் முதலாளித்துவம், அது காட்டும் அதிகாரம், பாகுபாடு, கர்வம், காழ்ப்புணர்வு — எல்லாவற்றையும் நாயுடுவாக உருவகப்படுத்தியுள்ளார். பண்ணையார்-தொழிலாளிகளுக்கு இடையில் கம்யூனிசம் எங்கு வந்து எவ்வாறு இணைகிறது என்பதற்கு தெளிவு குறைவாக இருந்தாலும், "பட்டினிக்குத் தெரிந்த ஒரே தர்க்கம் இதுதான்" என்ற வரி மிகவும் பாதிக்கிறது.
user_21905
★ 5/5மிகச்சிறந்த நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த படைப்பு தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
user_21904
★ 3/5நல்ல வாசிப்பு. கீழ்வெண்மணி படுகொலையை பின்னணியாகக் கொண்ட இந்நாவல், சாதிய அரசியலையும் கிராமப்புற வாழ்வியலையும் எடுத்துரைக்கிறது.
user_21903
★ 4/51975ல் எழுதப்பட்ட இந்தப் படைப்பு இன்றும் எவ்வளவு பொருத்தமானது என்பது வியப்பாக இருக்கிறது. சமூகத்தில் பெரிதாக எதுவும் மாறவில்லை என்பது வெட்கக்கேடு.
user_21902
★ 5/5சாதியின் பெயரில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையை கீழ்வெண்மணி படுகொலையின் பின்னணியில் ஆழமாகச் சிந்திக்க வைக்கும் படைப்பு.
Shelves
More like this
குருதிப்புனல் [Kuruthi Punal]
Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…
கிருஷ்ணா கிருஷ்ணா
இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா , மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பி…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன [Helicopterkal Keezhe Irangivittana]
The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam
Thanthira boomi
“நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உன்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லையென்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மையில்லையென்றால் மனிதம் இல்லை. ந…
Ramanujar
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
வேதபுரத்து வியாபாரிகள் [Vedapuratthu Vyabaarigal]
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட கால…
Theevugal
This book is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
Akasa Thamarai
This book is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam. This book is written by Indira Parthasarathy and published by …
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்- 2
Complete collection of short stories of a Tamil author.
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…