Select a cover image
Searching for images...
Saving cover image...
தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளின் மூலம் இளம் நெஞ்சங்களில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களைப் பதிக்கிறார். இந்நூலைச் சிறுவர் சிறுமியர் படித்து மனத்தில், நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியோர்கள் இந்நூலை வாங்கிப் படித்துச் சிறுவர்களுக்குக் கதை சொல்ல …
More like this
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
சிதையாத உண்மைகள்
விடுதலைக்குப் பிறகும் நாடகங்களின் பணி தொடர்ந்தது. மூடநம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராட நாடகங்களே வலிமையான ஆயுதங்களாகப் …
நாட்டுக்கு உழைத்த நல்லவர் அடல் பிகாரி வாஜ்பாய்
அடல் பிகாரி வாஜ்பாய் ( Atal Bihari Vajpayee , டிசம்பர் 25 , 1924 [1] - ஆகஸ்டு 16 , 2018 [2] ) 1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மா…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
ஆலமரம்
ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.
சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்
செழித்து வளரவேண்டிய அந்த எதிர்காலப் பயிர்களுக்கு உரமாக அமைய, 'சமயம் வளர்த்த சான்றோர்' வரிசை நூல்களை வழங்களியிருக்கின்றோம். இந்நூல்கள், இளைஞர் சமுதாயத்தின் சிந்தையைத் துலக்க…
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…