Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 112
- Publisher
- கவிதா பப்ளிகேஷன்
- Language
- TA
சிறுவர்கள் சமுதாயப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் இளம் மொட்டுகள். அவைகள் பூத்துக் குலுங்க, அன்பு, அறம், பண்பு, பக்தி, பாசம், அறிவு, பணிவு வேண்டும். அப்போதுதான் இந்நாட்டை வழி நடத்திச் செல்ல அவர்கள் உருவாக முடியும். ஆகவே அவர்களுக்கு பக்திச் சிறுகதைகள் சொன்னால் -பசுமரத்தாணி பதிவது போல் இளம் மனத்தில் பதிந்து பலன் கொடுக்கும் என்ற எண்ணத்தில் பல பக்திக் கதைகளை எழுதியுள்ளேன். இது நன்றாக, தழைத்து, பூத்து…
Genres
Shelves
More like this
உங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும்
No description added
மலையாள மாந்திரீக ரகசியம்
மாந்திரீகக் கலை பலவகைப்படும்.அவற்றில் மலையாள மாந்திரிகம் ஒரு வகையாகும்.இன்று மாந்திரீகக் கலை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.இருப்பினும் மலையாள நாடான கேரளத்தில்தான் இ…
ஏழ்மை விலக நோய்கள் நீங்க மந்திரங்கள்
No description added
செல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்
No description added
சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள்
ஆத்தாளாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் உல்லாம் பூத்தாளை மாமுளம் பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை புவி அடங்கக் காத்தாளை ஐங்களை பாசாங் குசமும்
சகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம்
இக்கலியுகத்தில் நாம் பரமாத்மாவை அடைவதற்கு காடு புகுந்து கடுந்தவம் புரியத் தேவையில்லை தந்தை சொல் காக்க நாடு களைந்து காடு புகுந்த ஸ்ரீராமனின் தாருநாமத்தை எந்நேரமும் சிந்த…
கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்
அக்கினி கர்ப்பன், காங்கேயன், கந்தன் , சரவணன், கார்த்திகேயன், வேலாயுதன், கதிர்வேலன், மயில்வாகனன், சேவற்கொடியோன், கடம்பன், குகன், குமரன் என பல திருநாமங்களால் முருகப் பெருமான் …