Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறுவர்கள் சமுதாயப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் இளம் மொட்டுகள். அவைகள் பூத்துக் குலுங்க, அன்பு, அறம், பண்பு, பக்தி, பாசம், அறிவு, பணிவு வேண்டும். அப்போதுதான் இந்நாட்டை வழி நடத்திச் செல்ல அவர்கள் உருவாக முடியும். ஆகவே அவர்களுக்கு பக்திச் சிறுகதைகள் சொன்னால் -பசுமரத்தாணி பதிவது போல் இளம் மனத்தில் பதிந்து பலன் கொடுக்கும் என்ற எண்ணத்தில் பல பக்திக் கதைகளை எழுதியுள்ளேன். இது நன்றாக, தழைத்து, பூத்து…
Genres
Shelves
More like this
கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்
அக்கினி கர்ப்பன், காங்கேயன், கந்தன் , சரவணன், கார்த்திகேயன், வேலாயுதன், கதிர்வேலன், மயில்வாகனன், சேவற்கொடியோன், கடம்பன், குகன், குமரன் என பல திருநாமங்களால் முருகப் பெருமான் …
தெய்வச்சுடர் ஜகத்குரு
தெய்வச்சுடர் ஜகத்குரு அவர்கள் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அந்த ஶ்ரீ காஞ்சி பெரியவர் அனுக்கிரகம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நிறைந்துள்ளது. தெய்வத்தினை நாம் கண்டதில்லை. ஆனால் க…
சந்தியா வந்தனம் காயத்ரி மகிமை
இந்த நூல் சந்தியாவந்தனம் காயத்திரி மகிமை, புலவர் சந்தான குருக்கள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. உபாகர்மா - சாமிதா தானம் தொகுப்பு: சிவாகம வாசஸ்ப…
சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள்
ஆத்தாளாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் உல்லாம் பூத்தாளை மாமுளம் பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை புவி அடங்கக் காத்தாளை ஐங்களை பாசாங் குசமும்
செல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்
No description added
சாயிபாபா வாழ்வும் வாக்கும்
உன்னைக் கண்ட பிறகு உன் உள்மனத்தை ஆராய்வதில்லை. உன்னுடைய கடந்த கால, நிகழ்கால நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணுவதில்லை ஏனென்றால் உன்னுடனேயே நான் இருந்து விடுகிறேன் என்கிறார் பகவான் …