Select a cover image
Searching for images...
Saving cover image...
காந்தி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துவிட்டவர் ஜின்னா. ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜின்னா, மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு நாட்டுக்கே அதிபராகப் பொறுப்பேற்றார். முஸ்லிம்களுக்குத் தனி தேசம் அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ஜின்னா. தனது கனவு தேசத்துக்கு உயிரூட்டும் வரை ஒரு விநாடிகூட ஓயவில்லை அவர். நட்புக் கரம் நீட்டி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அர…
Genres
Tags
Shelves
More like this
மகாவம்சம்
நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் 'மகாவம்சம்' இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது. …
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
ஜீவா வாழ்க்கை வரலாறு
ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…
ஒரு கூர்வாளின் நிழலில்
இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப்…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
அக்னிச் சிறகுகள்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றினை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இராமேஸ்வரத்தின் எளிய பின்னணியில் பிறந்து, ந…
லெனின் முதல் காம்ரேட்
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற …
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்
கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
திலகர்
'சுதந்தரம் எங்கள் பிறப்ரிமை' என்னும் கோஷத்தை முதல் முதலில் முன்வைத்தவர் பாலகங்காதர திலகர்தான். சிறு வயதிலேயே தவறு என்று பட்டதைத் தயங்காமல் எதிர்க்கக்கூடிய இயல்பு திலகருக்கு…