Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த மனிதப் பிறவியைக் காட்டிலும் சிறந்த ஒரு பிறவி என ஏதுமில்லை. இந்த மனித பிறவியானது உலகில் உள்ள எல்லா வகையான நல்ல பொருள்களை நுகர்ந்து இன்புறுவதற்குப் படைக்கப்பட்டதாகும்.மக்களின் அறிவை வளரச் செய்து அந்த அறிவால் நம்மைப் படைத்தருளிய இறைவனின் திருவருள் என்னும் பேரின்பக் கடலில் மூழ்கி மகிழ்ந்து வாழக் கருவியாக இருப்பது இந்த மனிதப் பிறவியே ஆகும்.
Genres
Shelves
More like this
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய…
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
உள் மன ஆற்றல்கள்
இப்புத்தகத்தில் எனது அனுபவங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். இத்துறையில் பிரசித்தி பெற்றவர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன்.
மனம் போல் வாழ்வு
சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்ச்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்ற…
ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power)
ஆத்ம சக்தி (Will Power) என்பது நம்மிடம் உள்ளதுதான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது; உறுவமற்றதுதான். அனால், அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் …
உறவுகள் மேம்பட secrets of managing people
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …
மனோதத்துவம்
மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்…
சித்தர்களின் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…
நல்வாழ்வு நம் கையில்
"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…
மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்…
குடும்ப சூத்திரம்
குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…