Select a cover image
Searching for images...
Saving cover image...
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய முறைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏனைச் சித்தர் நூல்களிலும் இலைமறைகாய் போல் அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன
Genres
Shelves
More like this
குடும்ப சூத்திரம்
குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…
திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை , தாயார் சின்னம்மையார், பெற்றோர் அவருக்கு …
மனோதத்துவம்
மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்…
மனம்விட்டு பேசாதீங்க
மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் க…
ஆல்ஃபா மைண்ட் பவர்
இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கிறதா? இருக்கிறது. உங்கள் மனதின் 'ஆல்ஃபா நிலை' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த …