மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்
Share:

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

Mana Urudhiyudan Vaazha Barthruharyin Vairaagya Sadhagam

Check Price on Amazon

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

Mana Urudhiyudan Vaazha Barthruharyin Vairaagya Sadhagam

பக்கங்கள்
83
பதிப்பகம்
அல்லயன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

வங்கியில் இருந்து ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்ட ஒருவர், அதை ஸ்கூட்டரில் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அத்தனையும் வரிசையான எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுக்கள். போகும் வேகத்தில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று வழியில் விழுந்து விட்டது. வண்டி போன வேகத்தில், ஓட்டுபவருக்கு அது தெரியவில்லை.போய் விட்டார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

இந்தச் சிறிய புத்தகத்தில் இரண்டு அரிய பெரிய பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஒன்று யட்சப் பிரச்னம் யட்சனின் கேள்விகளும் - தருமரின் பதில்களும். இரண்டு ஆதிசங்கரர் கேள்வி பதில் மூலமாக…

Check Price

ஞானப் பொக்கிஷம்

வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘…

Check Price

பர்த்ருஹரியின் நீதி சதகம்

இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார். இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் பல முறை …

Check Price

அஷ்டாவக்ரர் உபதேசங்கள்

இந்த நூல் அஷ்டாவக்ரர் உபதேசங்கள், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திர…

Check Price

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமா…

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…

4.54/5 · 1K+ ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.6/5 · 1K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price