புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்

Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam

புதுமைப்பித்தன் சிறுகதைகள் முதல் பாகம் என்னும் இந்தத் தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தமது முன்னுரையில் பதிப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் சிறுகதை வரலாற்றைச் சுருக்கமாக்க் குறிப்பிட்டு "புதுமைப் பித்தன் தொடாத கதைக் கருவே இல்லை என்னும் தன்மையை அவரது சிறுகதைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்" என்று கூறுகிறார்.

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் சிறுவர்கதைகள்
Shelves
book ச. சுபாஷ் சந்திரபோஸ் கதைகள்

More like this


கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

பயிர் முகங்கள்

பலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை விவசாயியின் வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து …

தூண்டில் கதைகள்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…

இரணியனின் இறுதிநாட்கள்

பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் புதினமாக எழுதியது. மாவீரன் வாட்டக்குடி இரணியனின் இறுதி நாட்களைப் பற்றிக் கூறும் இந்தச் சிறுநூல் வாசிக்கும் இதயங்களைப் பதைபதைக்கச் செய்கிற…

16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

குடும்ப செக்ஸ் கதைகள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…

குதிரைக்கு வைக்கோல்

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் சு . சுபாஷ் சந்திரபோஷ் , பிச் . டி . (Ph.D.). இந்தக் கதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார் " படிப்பு , வேலை…