Select a cover image
Searching for images...
Saving cover image...
ரஷியாவின் ஜார்வம்ச மன்னராட்சியில் சமூக,பொருளாதார, கலாச்சார நிலைமை எவ்வளவு அவக்கேடாக இருந்தது என்பதை அம்பலப்படுத்தும் இந்நூல், அத்தகைய நிலைமை காரணமாக, மக்களிடமிருந்து ஒதுங்கி எப்படியாவது முடிந்தவரை வாழ்வோம் என்ற விளம்புக்குத் தள்ளப்பட்ட மாஜி மனிதர்களை நம் முன்பு நடமாடவிடுகிறது. அவர்களுக்கிடையேயான உறவுகள், மோதல்கள் அன்பு, மகிழ்ச்சி, குரோதம், கோபம், துயரம், வேதனை போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும் இழை…
More like this
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்
மனிதன் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது எப்படி இருப்பான், ஒரு கூட்டமாக அதாவது வர்க்கமாக இணைந்து கொண்டால் எப்படி எப்படி நடந்து கொள்வான் என்பதை நூலில் சிறந்த முறையில் எடுத்த…
வருச நாட்டு ஜமீன் கதை
ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.
அறம்-2
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
யான் பெற்ற பயிற்சிகள்
இப்புத்தகத்தில் இளமை முதற்கொண்டு வாழ்க்கை என்னும் பள்ளியில் தான் கற்ற்றிந்த நல்லொழுக்கம், நற்பண்பு, இறையுணர்வு, குற்றம் கடிதல், பெரியோரைப் போற்றல, பயனுள்ள நூல்களைப் படித்தல் போன்ற…
ஒரு நதியின் கதை
உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…
16 கதையினிலே
16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…