Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 256
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்குமார் ஏன் இப்படி செய்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணோடு காட்சியளித்து அவன் அவளுடையக் குழப்பத்தை தீர்த்து வைத்தான். உடனே தாத்தாவிடம் சென்று விஷயத்தை சொல்லி திருமணப் பேச்சை நிறுத்த வேண்டும் என்று தான் சுமா…
Genres
Shelves
More like this
தூயசுடர் வானொளியே
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு; தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூற…
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
சொர்க்கத்திலே முடிவானது
உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களால் பெரிதும் ஆர்வமுடன் வரவேற்கப்படும் நாவல்களிலே ரமணிசந்திரன் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை என்பதை அனைவரும் அறிவார்கள். குடும்ப நிகழ்வுகளை சுவைய…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
காற்றினிலே அவள் தென்றல்
சுமனசி -மனோகரன் காதல் மோதலில் தொடங்கியிருந்தாலும் வேகமாகவே வளர்ந்து வந்தது .அவனுடைய தம்பி வசீகரன் , அவளுடைய தங்கை அபி என்று பேசிக் கொள்ளும் விஷயங்களின் பட்டியல் நீண்டு…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
இருளுக்குப்பின் வரும் ஜோதி
மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான்.கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…