Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 157
- Publisher
- சாரதா பதிப்பகம்
- Language
- TA
மனத்தத்துவ சாஸ்திரத்திலே எனக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு. அதிலும் குழந்தை உள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்குப் பேராவல். அதனால் பலதிறப்பட்ட கோட்பாடுகளையுடைய உள்ள ஆராய்ச்சிப் பண்டிதர்கள் எழுதிய நூல்களைப் படிக்கலானேன். குழந்தைகளையும் சிறுவர்களையும் அருகிலிருந்தே கவனிக்கும்படியான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. படிப்பின் பயனாகவும் சொந்த ஆராய்ச்சியின் முடிபாகவும் எழுதி வைத்த குறிப்புக்களின் தொக…
Genres
Shelves
More like this
சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதப் பிறவி உயர்ந்தது. மனிதன் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து இந்திரியங்களும்,அவற்றை இயங்கச் செய்யும் ஐந்து இந்தியச் சக்திகளும் கூடி உருவாக்…
மனமும் அதன் விளக்கமும்
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கு…
முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை
இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமைய…
உறவுகள் மேம்பட secrets of managing people
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்! 15 நாட்களில் ஞாபக சக்தியை பெருக்குங்கள் என்ற இந்தப் புத்தகம் மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமாக உள்ள “ஞாபக சக்தி” பற்றியது. ஞாபகச் சக்…
துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்
வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் …
இந்த விநாடி
யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்த…
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…
ஞான விடுதலை
ஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவரிகளின் ஜயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ் வையக…
செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?
நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப …