வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து

Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

அண்ட வெளியில் புழுதிப்படலமாய் உருவாகி, சுழன்று சுழன்று, பரிணாமத்தால் பூமி உருண்டையாகி சூரிய குடும்பத்தால் கவரப்பட்டு அதில் இணைந்து இயங்கி, பின் அதில் புல் ஆகி, என்று ஆரம்பித்து ஒர் உயிரிலிருந்து இறுதியில் ஆறறிவு வரை படைத்து, இன்றளவும் அதன் கடமையில் இருந்து இம்மியளவும் தவராமல், தன் பாதையில் சுழன்று நடைபோடும் உலகில், முயற்சி என்ற அறிவைக் கொண்ட மனிதன் மட்டும் தான், மனிதனைப்படைத்த உலகை சமைத்து சரிசெய…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம்
Shelves
ஜோதிடம் book கோசலன்

More like this


வாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி?

பெயர்தான் விதி. அதன்படி தான் நம் வாழ்க்கை என்ற தத்துவத்தின் அடிப்படை அமைந்தியிருக்கிறது. மனிதர்களாகிய நாம், பிறந்து நல்ல பெயர் எடுத்து புகழுடன் இறக்க நினைக்கிறோம். இது கா…

நடைமுறை ஜோதிட விளக்கம்

ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்திய…

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்

எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…

மச்சங்கள் கனவுகள் யோகங்கள்

மச்சத்தைப் பற்றி அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்…

தோஷங்களும் பரிகாரங்களும்

கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…

புத்திர பாக்கியம்

''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன். உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடை…

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை

நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக் காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணி…

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…

அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்

ஒன்றும் செய்யாமல் சிவனே என்று இருந்தாலும், நல்ல நேரம் வரும்போது சிவனே நம்மை நாடிநல்லருள் புரிவார் என்று மறைநூல் கூறுகிறது. இந்நூல் நல்ல நேரத்தில் சிவனைப் போல வந்து பலன் ச…

சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்

சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…