வானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள்
Vanathai Vasapaduthum Varthaigal
Select a cover image
Searching for images...
Saving cover image...
வானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள்
Vanathai Vasapaduthum Varthaigal
- பக்கங்கள்
- 200
- பதிப்பகம்
- விஜயா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184461251
ஒரு வார்த்தையென்பது ஸ்படிகம் போன்றதல்ல; ஒளி ஊடுருவக் கூடியதல்ல; மாறுதலுக்குட்படாததல்ல; அது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை.சூழலுக்குத் தக்கவாறும் காலநிலைக்குத் தகுந்தவாறும் வார்த்தைகளின் இயல்பும் பொருட் செறிவும் மாறுகின்றன.
Genres
Shelves
More like this
வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள்
பக்க விளைவுகளில்லாத மருத்துவம் இது. உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கம் சமன்படுத்தப்படுவதன் காரணமாக நோய்நிலை மறையும். நுண்ணிய நலமாக்கும் சக்தியை (Healing energies) முத்திரை…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
கழிவறை இருக்கை
சமூகத்தில் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை மிகவும் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகுகிறது இந்த நூல். மனித உறவுகளின் சிக்கல்கள், பாலியல் உணர்…
வாசிப்பது எப்படி?
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஓர் ஆழமான தேசியப் பிரச்சனையாக இந்நூல் அணுகுகிறது. வெறும் அறிவுரைகளாகவோ அல்லது வ…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
நீயும் நானும்!
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஏன் தங்கப் பதக்கங்கள் குறைவு? சிவப்பு நிறம் மட்டும்தான் அழகா? கோபம் எப்போது நல்லது? — இது போன்ற 45 சூடான கேள்விகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும்…
கதா விலாசம்
தமிழின் ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைப் புதிய கோணத்தில் அறிமுகம் செய்யும் ஒரு உன்னதமான பயணமே இந்த நூல். பாரதியார் முதல் தற்கால எழுத்தாளர்கள் வரை பல ஆளுமைகளின் படைப்புக…