Select a cover image
Searching for images...
Saving cover image...
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சுந்தரி எனும் பெண்ணிடம் அவள் பாதுகாவலனாக வேலைக்கு சேர்கிறான்.. முதல் சந்திப்பே இருவருக்கும் மோதலாக முடிய.. சுந்தரியை புரிந்து கொண்டானா அஸ்வத்தாமன்.. அஸ்வத்தாமனின் வேஷம் கலைந்ததா!!.. கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
user_4573
★ 5/5உங்கள் கதைகளில் இது வித்தியாசமானது. அஸ்வத்தாமனோடு சேர்த்து சுந்தரியை நானும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அவ்ளோ பிடிச்சது.. கடைசில கொஞ்சம் கோபம் வந்துச்சு.. சபரி காமெடி சூப்பர். சரித்ரா வித்யாசப் படுத்தி காட்டியது சூப்பர். ஹீரோ பின்னாடி சுத்தற. . பப்ல டான்ஸ் ஆடற பெண்கள். சின்ன உடைகள் கெட்டவங்களா பொதுவா கதைகள்ல சித்தரிக்கப் படறதை இந்த கதையில் உடைச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். இப்படிக்கு உங்கள் ரசிகை.
user_4572
★ 5/5காதலின் தோல்வி அடைந்த நாயகர்கள் மீண்டும் காதல் வந்தால் நல்லா மனநிலையில் ஏற்பார்களா 🤔🤔🤔நாயகிகளும் நாயகர்களுக்கு சலைதவர்கள் அல்ல நிமிர்வும் சுயமரியாதையும் எந்த ஒரு காரணத்திற்கும் விட்டு கொடுக்காம ஆஹ் இருக்கறது எல்லாமே அருமை பெண்கள் என்றாளே இப்படிதான் னு நினைக்கற ஹீரோஸ் அதனால எவளோ தூரம் அனுபவைகாரங்கனு அழகான எழுதளால சனா சிஸ் கதையை கொண்டு போற விதம் சபாஷ் ❤️❤️❤️❤️❤️
user_4571
★ 5/5வழக்கம் போல உங்களது எழுத்து நடை வர்ணனை புதிய வார்த்தை வடிவமைப்பு என் மனதை கொள்ளை கொண்டது தோழி. சுந்தரி தமன் லவ் சூப்பர் . இரண்டு கதாநாயகிகள் அவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்கள் கதை அருமை
user_4570
★ 5/5Fabulous one ma'am...again u rocked every month eagarly waiting for ur story in amzon....love thaman and sundari..super story...next story have to wait for 720 hours it to long ma'am...pls atleast give 2stories per month
user_4569
★ 3/5Novel is ok type but it is too lengthy, and some places boring because of dragging it much pls improve that
user_4568
★ 5/5In addition to the concept and context, the writing style and the word choices of the author are excellent. The location and natural scenaries are also described well. The author's choice of considering a rose plant as an ambassador for love is appreciable. Overall, it is a well narrated feel good story...
user_4567
★ 5/5Superb story... lovely couple thaman laddu very cute... Sabari's friendship is nice and sarithra sabari love is also good... always you rocked it.. mayavati amma character very nice... continuously give stories we are eagerly waiting...
Shelves
More like this
உன் தவம் நான்! என் வரம் நீ! (Tamil Edition)
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
மோகநிலவே! காதல் மலரே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…
மருத்துவ(ன்) முத்தம் (Tamil Edition)
மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…
நின்னையே ரதியென்று (Tamil Edition)
இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..…
மழை பூக்களே! (Tamil Edition)
கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…
தேன்காற்று என் தேம்பாவணி! (Tamil Edition)
மருத்துவ முத்தம் இரண்டாம் பாகம்.. தனக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவன் வருணை காதலிக்கிறாள் தேம்பாவணி.. வருண் தேம்பாவணி இருவரும் திருமணமானவர்கள்.. வயது வித்தியாசம் எ…
பிரியமுடன் ஒரு சித்ரவதை (Tamil Edition)
தன் தாயைப் போன்ற ஆளுமையும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நர்மதாவை விரும்புகிறான் பிரபஞ்சன் வாசுதேவன். ஆனால், விதி அவனது எதிர்பார்ப்பிற்கு ம…
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
அனிச்சம் தீண்டிய அரிமா அவன் (Tamil Edition)
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்த…
கலைமகள் கைப்பொருளே! (Tamil Edition)
அழகில்லை.. பெண்மைக்குரிய எந்த சாயலும் இல்லை என்று பெற்றோர் முதற்கொண்டு அனைவராலும் வஞ்சிக்கப் படும் வீரமும் விவேகமும் கொண்ட மங்கை ருத்ரவீணா. பெண்கள் மையல் கொள்ளும் அழகனான யஷ…
தாமரையே! தாரகையே! (Tamil Edition)
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்க…