Select a cover image
Searching for images...
Saving cover image...
பாலமுரளியின் மனதிலிருந்த சந்தேகங்களும்... சஞ்சலங்களும் கரைந்து மறைந்து கொண்டிருந்தபோது... செல்போன் ஒலித்தது... அவன் அதை அலட்சியம் செய்தான்... இடைவிடாமல் மீண்டும்... மீண்டும்... மணியொலிக்க... “த்ச்சு... முதலில் இதை ஆஃப் பண்ணித் தூரப் போடனும்...” என்ற கோபத்துடன் அதை கைநீட்டி எடுத்தான்... முகம் மாறினான்... ஒலித்துக் கொண்டிருந்தது அவனின் செல்போனல்ல... ராதிகாவின் செல்போன்... அழைத்துக் கொண்டிருந்ததும் …
user_4487
★ 5/5Awesome and feel good story. Even it's a third part i can't able to keep the book down in between the story
Shelves
More like this
கன்னத்தில் முத்தமிட்டாள் | Kannathil Muthamital (Tamil Novels Book 1)
இடமறியாமல் திடுமென இணை சேர்ந்த இரு இளம் நெஞ்சங்களின் கதை . This tale is about the journey of two beautiful hearts who were destined to be together. Read …
பனி விழும் இரவு...: panivilumiravu
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…
Janani... Jagam Nee... (Tamil Edition)
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
Neengatha Ninaivugal... (Tamil Edition)
கஸ்தூரி என்ற பெயருடன் ஆசிரியராக பணியாற்ற சோனாச்சலத்தின் எதிர் வீட்டில் தங்கி இருக்கிறாள். உண்மையில் யார் இவள்? இவள் உண்மை கதை என்ன? இவள் பெயர் என்ன? சந்தோஷை எப்படி இவள் சந்த…
என்னவென்று நான் சொல்ல ?: ennavenru naan solla ?
நட்சத்திர பிம்பத்துடன் கூடிய கதாநாயகன் ..வேலை பார்க்க சென்னையிலிருந்து வரும் கதாநாயகியின் துறுதுறுப்பு அவனை வசீகரிக்கிறது
Puram Solla Virumbu (Tamil Edition)
அறம் செய்ய விரும்பு என்று சொல்லும் ஆத்திச்சூடியும் மாறும் காலம் இது... புறம் சொல்ல விரும்பு என்று புதியதோர் ஆத்திச்சூடி சொல்லும் கதை இது... புறம் சொல்வதால் என்ன நிகழ்ந்தது …
Yaar Antha Nilavu (Tamil Edition)
தொலைபேசியில் ராங் கால் மூலமாக ஒரு பெண் அறிமுகமாகிறாள். நட்பு ரீதியாக பேசி காதலில் மலர்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண் தொடர்பை துண்டித்துக்கொள்கிறாள். முகமறியா நிலவு ப…
என்னவென்று நான் சொல்ல ? - பாகம் 3: ennavenru naan solla ? - part 3
the three part romantic love story
Malai Nerathu Mayakkam... (Tamil Edition)
பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசு…
Nilavodu Vaanam (Tamil Edition)
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
Unnodu Naan..! (Tamil Edition)
ஒரு மென்மையான பெண்ணை அவன் காதலிக்கிறான். அவன் படிக்கும் கல்லூரியில் தான் அவளும் பிடிக்கிறாள். அடாவெடிகாரன் என்று கல்லூரியில் பெயர் வாங்கியிருக்கும் அவன் மனதுக்குள் அவள் பைத்…