Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை Poonatchi Allathu Oru Vellaattin Kathai
None
Author:
பெருமாள்முருகன் PerumalMurugan
4.8/5 · 35 ratings
4.8/5 -
View on Amazon
- Pages
- 144
- Format
- Paperback
- Publisher
- Kalachuvadu Publications Pvt Ltd
- Language
- TA
- ASIN
- B07PVN5HPY
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூட…
Interested in this book?
Check Price on Amazon
Shelves
பெருமாள்முருகன் PerumalMurugan
book