Select a cover image
Searching for images...
Saving cover image...
காதலுக்கு வயதில்லை என்பது போல யாருக்கும், எப்பொழுதும், எவர் மீதும் காதல் வரலாம். இப்படியொரு இனம்புரியாத காதல் சீதாவுக்கும் வருகிறது. யார் மீது வருகிறது? இதில் ரிஷி என்பவர் யார்? வாசுவுக்கும், சீதாவிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒருவரோடு ஒன்றிவிட்ட வாழ்க்கையில் அந்த ஒருவரின் மறைவுக்குப் பிறகுதான் இன்னொருவரின் வாழ்க்கை அதிலேயே ஸ்திரப்படுகிறது. அது ஒரு வேஷமாகி விடுவதா? அது ஒரு வேஷம் அல்ல. அதுவே சத…
user_3687
★ 5/5ஜெயகாந்த்னின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. காதலுக்கும் நட்பிற்கும் சிறந்த எடுத்து காட்டு இந்த கதை. நடை முறை வாழ்கை என்று ஒன்று உள்ளது என்பதை படம் பிடிக்கும் கருத்து.
Shelves
More like this
Jayakanthan Kathaigal (Tamil)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…