Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)
Select a cover image
Searching for images...
Saving cover image...
Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)
- பக்கங்கள்
- 337
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B09L556Q43
ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?
Shelves
More like this
Kan Mudidum Minnal: கண் மூடிடும் மின்னல் (Tamil Edition)
நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan
Karpuram Narumo? : கற்பூரம் நாறுமோ? (Tamil Edition)
ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…
திமிருக்கு அரசன் (Tamil Edition)
தன்னிச்சையான, திமிரான, அலட்சியம் நிறைந்த நாயகி , அவளை அவளது குணத்துடனையே நேசிக்கும் நாயகனால், நாயகனுக்காக மாறும் கதை.
Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)
வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?
Garuda Sowkkiyama?: கருடா சௌக்யமா? (Tamil Edition)
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பலம் உண்டு என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யானைக்குத் தும்பிக்கையும், முதலைக்கு நீரும் எவ்விதம் வலிமை சேர்க்க…
Thangachilai Pol Vandhu Manadhai..!: தங்கச்சிலை போல் வந்து மனதை..! (Tamil Edition)
நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…
தனித்த வனத்தில்
நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…
Mayanguthe Panchavarnam: மயங்குதே பஞ்சவர்ணம் (Tamil Edition)
வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …
Endhayum Thaayum: எந்தையும் தாயும் (Tamil Edition)
பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...
Dhatri: தாத்ரி (Tamil Edition)
பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் …
Izhaitha Kavithai Nee!: இழைத்த கவிதை நீ! (Tamil Edition)
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தளைகளில் சிக்கிக் கொள்ளாது, வழமையான கடமைகளின் தடையின்றிச் சுதந்திரமாக வாழ விரும்பும் இருவரது மன நிலை கடைசி வரை அதே போல் நீடிக்குமா?
Achuvellam Pacharisi: அச்சுலெல்லம் பச்சரிசி (Tamil Edition)
சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…