Select a cover image
Searching for images...
Saving cover image...
Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)
None
வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?
user_1965
★ 5/5I have read all your stories ,all your stories are too good . Regularly read your stories in sangamam site
user_1964
★ 5/5செந்தில் மல்லிகா வை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே. அவளும் உமாவும் பீல் செய்ததாக தெரியலை . இதற்கு பார்ட் 2 வேண்டும் .ஆசிரியரருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
user_1963
★ 5/5Nice family story to enjoy .. Expecting more such novels.. characters in story was very lively and good. Nany thanks
user_1962
★ 5/5ஒரு பூந்தி லட்டு ஆனதே..ஒரு பூந்தி. காரா பூந்தி ஆனதே. பவி குட்டி ரொம்ப தைரியம் வந்துடுச்சா..யார் கொடுத்தது புகழ் மாமாவா?அடடே!!!..Superb..Story.Miss பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க...வாழ்க வளமுடன்
user_1961
★ 5/5A very good love story with family and it's twists. Loved it. Btw, what is the meaning of டும்மி and டும்ஸ்? 🤣🤣🤣
user_1960
★ 5/5Vedha vishal is one of my fav writers. யதார்த்தமான கதைகள், characters all make her novels very special. Have read all her works posted in Kindle. Congrats Vedha and all the very best for ur upcoming works.
Shelves
More like this
அச்சுவெல்லம், பச்சரிசி
No description added
Idaiveli Kuraigayil!: இடைவெளி குறைகையில்! (Tamil Edition)
காதலுடன் மணந்தாலும், ஒரு கூரையின் கீழ், தம்பதிக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும்போது....
வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)
விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.
Karuga Thiruvulamo?: கருகத் திருவுளமோ? (Tamil Edition)
கலவையான எல்லா உணர்வுகளோடும் நல்லதொரு வாசிப்பனுபவம். எத்தனை பிரச்சனைகள்ரா சாமி? கதை மிகச் சவாலானது. குழந்தைப் பேறு...அது சார்ந்த கதைக்களம்..அப்…
Madhangall Avan Margazhi: மாதங்களில் அவன் மார்கழி (Tamil Edition)
ஒப்பீடுகளால் வெளியே இறுகி உள்ளே உருகும் பெண்ணுக்கு மார்கழியின் குளிரும் அருளுமாய் கணவன் கிடைத்தால்?
தனித்த வனத்தில்
நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…
மாதங்களில் அவன் மார்கழி
No description added
Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)
ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?
கற்பூரம் நாறுமோ
No description added
Endhayum Thaayum: எந்தையும் தாயும் (Tamil Edition)
பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...
Thangachilai Pol Vandhu Manadhai..!: தங்கச்சிலை போல் வந்து மனதை..! (Tamil Edition)
நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…
Dhatri: தாத்ரி (Tamil Edition)
பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் …